எஸ்.ஐ.ஆர் பணிகள் குறித்து தச்சநல்லூர் வடக்கு பகுதி 14-வது வார்டு பூத் எண் 278 -ல் நடைபெறுகின்ற முகாமினை நெல்லை மத்திய மாவட்ட கழக பொறுப்பாளர் திரு.அப்துல் வஹாப் எம்.எல்.ஏ அவர்களின் அறிவுறுத்தலின்படி,
14-வது வட்ட கழக செயலாளர் திரு.பி.பி.ராஜா முன்னிலையில் பார்வையிட்ட போது